வெலிக்கடை சிறைக்கைதிகள் கொலையின் சாட்சியாளர் தங்கியிருந்த வீட்டின் மீது துப்பாக்கிப் பிரயோகம்

வெலிக்கடை சிறைச்சாலையில் 27 கைதிகள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சாட்சியாளரான சுதேஷ் நந்திமால் தங்கியிருந்த வீட்டின் மீது நேற்றிரவு (04) துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு பல சந்தர்ப்பங்களில் தமக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அவர் முறைப்பாடு செய்துள்ளார். சிறைச்சாலை கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பின் பிரதம செயலாளரான சுதேஷ் நந்திமால், அவரது சகோதரியின் வீட்டில் தங்கியிருந்த போதே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்றிரவு 11 மணியளவில் வீட்டின் பிரதான நுழைவாயில் மீது பல தடவைகள் … Continue reading வெலிக்கடை சிறைக்கைதிகள் கொலையின் சாட்சியாளர் தங்கியிருந்த வீட்டின் மீது துப்பாக்கிப் பிரயோகம்